தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்தாமரைக்குளத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளி செயல் முறை விளக்கம்

நாகர்கோவில், மார்ச் 18:தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் தென்னை சாகுபடி கருத்தரங்கு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அந்தந்த வட்டாரத்தில் வயல்வெளி செயலாக்கம் நேற்று நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் தென் தாமரைகுளத்தில் பெருமாள் என்பவரின் தென்னை தோட்டத்தில் ருகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை பற்றியும், தென்னையில் நுண்நூட்டசத்து கலவை பற்றியும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

Advertisement

இதில் கலந்து கொண்ட வட்டார தோட்டக்கலை இயக்குநர் ஆறுமுகம் விளக்கமாக எடுத்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள், தோட்டக்கலை அலுவலர் தினேஷ், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தர்மராஜ், நளினி, விமல்ராஜ் பிரினிஷ்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தோட்டக்கலை அலுவலர் ஷிமாஞ்சனா செய்து இருந்தார்.

Advertisement

Related News