தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டூவீலர் விபத்தில் தந்தை, மகன் காயம்

 

Advertisement

ஆண்டிபட்டி, ஜன. 24: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்த அன்புச் செல்வம்(55) மற்றும் அவரது மகன் பிரவீன்(26) இருவரும் டூவீலரில் தேனிக்கு சென்று விட்டு மீண்டும் ஆண்டிபட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பின்னால் மற்றொரு டூவீலரில் வந்த பிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த ரகுநாத்(24)பிரவீன் ஓட்டி சென்ற டூவீலரில் மோதிய விபத்தில் தந்தை, மகன் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் பிரவீன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரகுநாத் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News