தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்

போச்சம்பள்ளி, ஜூலை 6: போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில், 500 ஏக்கர் பரப்பில் விவசாயம் பல்வேறு பயிர் சாகுபடியை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு பட்டமாக விதைப்பு செய்து வருகின்றனர். தற்போது கோடைக்கு பின் ஆடிப்பட்டத்தில் உளுந்து, தட்டப்பயிர், துவரை, பாசிப்பயிறு ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கோடை உழவு முடிந்து விளைநிலங்களை விதைப்பிற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆனால், போதுமான மழை இல்லாததால், போச்சம்பள்ளி பகுதியில் மானாவரியாக சாகுபடி செய்த விவசாயிகள் கனமழை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஆடி மாத பிறப்புக்கு இன்னும் சில வாரங்கள் உள்ளது. தற்போது கனமழை பெய்தால் ஆடி பிறக்கும் முன்பாகவே விரும்பிய பயிரை விதைத்திருப்போம். ஆனால், மழை பெய்தும், பூமிக்குள் ஈரப்பதம் இல்லை. எனவே, கனமழையை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கிறோம்,’ என்றனர்.

Advertisement

Advertisement

Related News