தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காப்பீடு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு; ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,அக்.2: காப்பீடு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியத்தலைவர்கள் வடிவேல், சுப்பிரமணியன், சந்திரசேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் ஜீவாராமன், குமார், மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் நாகைமாலி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

Advertisement

கடந்த ஆண்டு காவிரியில் இருந்து போதிய நீர் கிடைக்காத காரணத்தால் பாதிக்கப்பப்ட விவசாயிகளுக்கு காப்பீடு நிவாரணம் மற்றும் வேளாண்மை, வருவாய்த்துறை, புள்ளியியல் துறை காணக்கீடு செய்தும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 34 ஊராட்சிகளுக்கு மட்டுமே பயிர்காப்பீடு வழங்கியுள்ளதை கண்டிக்கிறோம். பயிர் காப்பீடு பதிவு செய்த அனைத்து ஊராட்சிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். நிவாரணம் வழங்குவதில் முறைகேடு செய்யும் ஒன்றிய அரசை கண்டிப்பது. கூட்டுறவு சங்கங்களில் வழங்கும் விவசாய கடனை நிபந்தனையின்றி வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாய கடன் வழங்க வேண்டும். 100 நாள் வேலை தொடர்ச்சியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement