தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரும்பு டன்னுக்கு கொள்முதல் விலையாக ரூ.4,000 வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

 

Advertisement

ஈரோடு,அக்.5: கரும்பு டன்னுக்கு கொள்முதல் விலையாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.  கவுந்தப்பாடியில் கரும்பு வளர்ப்போர் சக்தி சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் என்கேகே பெரியசாமி தலைமை தாங்கினார்.நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் அருணாசலம், சண்முகதரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் குப்புசாமி வரவேற்றார். பொருளாளர் சிவசங்கர் ஆண்டறிக்கை சமர்பித்தார்.

கூட்டத்தில் கரும்பு உற்பத்தி செலவை கணக்கிட்டு, வரும் அரவை பருவத்தில் கரும்பு டன்னுக்கு ரூ.4,000 ஆயிரம் வழங்க ஒன்றிய,மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது, கரும்பு கட்டுப்பாட்டு சட்டப்படி அக்டோபர் 1ம் தேதி முதல் வெட்டப்படும் கரும்புக்கு கரும்பு வெட்டிய 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்க ஆலை நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது,பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அந்தியூர் பகுதிகளுக்கு மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement