தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கம்பம் பள்ளத்தாக்கில் அறுவடைக்கு தயார் நிலையில் திராட்சை விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு

 

Advertisement

கூடலூர், மே 5: கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் திராட்சை பயிரிடப்பட்டு தற்போது விளைச்சல் அமோகமாக இருக்கிறது. கடந்த ஒரு மாதங்கள் முன்பு வரை திராட்சை விளைச்சல் குறைந்திருந்த நிலையில் தற்போது பயிரிடப்பட்ட தோட்டங்களில் அறுவடைக்கு தயாராக திராட்சை பழங்கள் உள்ளன. மேலும் கடந்த ஒரு மாதம் முன்பு வரை திராட்சைக்கு உரிய விலை கிடைக்காமல் இருந்தது. ஆனால் தற்போது மகாராஷ்டிரா (நாக்பூர்) மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திராட்சை வரத்து இல்லாமல் இருப்பதால், இங்கு விளைவிக்கப்படும் திராட்சைக்கு நல்ல விலை கிடைக்கும் எனவே வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் விலையும் திராட்சை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. தற்போது தோட்ட விலைக்கு ரூ.40க்கு மேல் திராட்சை வெட்டப்படுகிறது. மேலும் அதிகப்படியான தோட்டங்களில் தற்போது திராட்சை அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், மேலும் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் திராட்சை விவசாயிகள் உள்ளனர்.

Advertisement

Related News