தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாலி ஊராட்சியில் ஆழ்வார் ஆற்றில் புதியபாலம் கட்ட விவசாயிகள் கோரிக்கை

சீர்காழி, ஜூன் 7: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலி ஊராட்சியில் இருந்து காரைமேடு ஊராட்சி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து செல்லும் வகையில் மண் சாலைஅமைந்துள்ளது. இந்த சாலையின் நடுவே ஆழ்வார் ஆறு கடந்து செல்கிறது இந்த ஆற்றின் நடுவே சிமெண்ட் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தில் நடந்து மட்டுமே செல்ல முடியும் மழைக்காலத்தில் இந்த சாலையை முற்றிலும் பயன்படுத்த முடியாது இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் 4 கிலோமீட்டர் சுற்றி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர நேரிடும் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வகையில் தரைப் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

Advertisement

போக்குவரத்திற்கு தகுந்தால் போல் புதிய பாலம் கட்டினால் விவசாயிகள் அறுவடை நேரங்களில் கனரக வாகனங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்த முடியும். இதே போல் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்த முடியும். தற்போது உள்ள மண் சாலையை மாற்றி புதிய தார் சாலை அமைத்து ஆழ்வார் ஆற்றில் புதிய பாலம் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள், மாவட்ட நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் மாவட்ட நுகர்வோர் அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News