தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லடத்தில் விவசாயிகள் வீரவணக்க நாள் பேரணி

 

Advertisement

பல்லடம், ஜூலை 6: பல்லடத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகள் வீரவணக்க நாள் பேரணி நேற்று நடந்தது. 1972ம் ஆண்டு ஒரு பைசா மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாய தியாகிகள் நினைவு தினத்தையொட்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்லடத்தில் விவசாயிகள் வீரவணக்க நாள் பேரணி நேற்று நடந்தது.

பல்லடம் அரசு கலைக்கல்லூரி முன்பு பேரணியை மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மகாலிங்கம், காட்டூர்புதூர் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர். இதில், திருப்பூர் மாவட்ட செயலாளர் முகிலன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் பாலு, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கிருஷ்ணவேணி, மகளிரணி லீலாவதி, தேவி, சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி பல்லடம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று கடை வீதியை சென்றடைந்தது. அங்கு விவசாயிகள் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

Related News