தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மீட்பு

கெங்கவல்லி, அக்.4: கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சியில், வையாபுரி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 120 அடி ஆழ கிணறு உள்ளது. இதில் 30 அடி தண்ணீர் இருக்கும் நிலையில், அவ்வழியாக அதே பகுதியைச் சேர்ந்த சென்ற மாதவன் மகன் மணி(32) என்பவர் கிணற்றில் தவறி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு, வையாபுரியின் மருமகள் முத்துலட்சுமி கிணற்றில் பார்த்தபோது, மணி தத்தளிப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) செல்லப்பாண்டியன் தலைமையில், வீரர்கள் விரைந்து வந்து, ஊர் மக்கள் உதவியுடன் கயிற்றின் மூலமாக 2மணி நேர போராட்டத்திற்கு பின், மணியை உயிருடன் மீட்டனர். பின்னர், அவரை தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement

Related News