தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வைகுண்டத்தில் அரிவாள் வெட்டில் காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு

வைகுண்டம், ஆக. 20: வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்தவர் விவசாயி கோபால் (72). கோபாலின் வயலும், தோழப்பன்பண்ணையை சேர்ந்த இசக்கி என்பவரது வயலும் அருகருகே உள்ளது. இந்நிலையில் கோபால் வளர்ந்து வந்த ஆடுகள், இசக்கி வயலில் மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கி, ஆட்டை பிடித்து வீட்டிற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த கோபால் மகன் பேச்சிமுத்து, இசக்கி வீட்டிற்கு சென்று ஆட்டை மீட்டு வந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த இசக்கி, தோழப்பன்பண்ணை ரமேஷ் (28), உலகநாதன் (25), பாதாளம் (45) ஆகியோர் சேர்ந்து கடந்த 11ம் தேதி பேச்சிமுத்துவை தேடிச் சென்றனர். அப்போது வீட்டில் இருந்த கோபாலை முகத்தில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு வைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி கோபால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வை.இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்கு பதிந்து ரமேஷ், இசக்கி, உலகநாதன், பாதாளம் ஆகிய 4 பேரை கைது செய்தார். இதனிடையே தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகிறார்.

Advertisement

Advertisement

Related News