தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்வேலி அமைத்து வனவிலங்கு வேட்டையாடிய விவசாயிக்கு அபராதம்

தேன்கனிக்கோட்டை, செப்.29: ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்சரகம், கோட்டையூர் பிரிவு வனவர் தமிழ்வாணன் தலைமையில், வன பணியாளர்கள் நேற்று காலை, பிலிக்கல் பேல்பட்டி வனப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கரகேகவுடு(31) என்பவர், தனது விவசாய நிலத்திற்கு அருகே மின் கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து, கம்பி வேலியில் மின்சாரம் பாய்ச்சியது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை பிடித்து உரிகம் வனச்சர அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மின்கம்பியில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சி வன விலங்குகளை வேட்டையாட முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு ₹25 ஆயிரம் அபராதம் வசூலித்து, எச்சரித்து விடுவித்தனர்.

Advertisement

Advertisement

Related News