தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோளப்பயிரை காயவைக்கும் விவசாயிகடவூர் வனப்பகுதியில் அரிய வகை உயிரினங்கள் வேட்டை

கரூர், ஜன. 9: ஒரு சிலரால் வேட்டையாடப்பட்டு வரும் அழிந்து வரும் உயிரினங்களை காப்பாற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட பகுதியை தொடும் கடவூர் பகுதிதான் வனப்பகுதியாக உள்ளது. மற்ற பகுதிகள் செடி கொடிகள் படர்ந்த நிலையில்தான் உள்ளன.கரூர்-திண்டுக்கல் சாலையில் வெள்ளியணை மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதிகளில் கீரி, உடும்பு, முயல் போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இவை மட்டுமின்றி பறவை இனங்களாக, காடை, கவுதாரி போன்ற பறவைகளும் அதிகளவு உள்ளன.

Advertisement

வார நாட்களில் இதுபோன்ற உயிரினங்களை கன்னி வைத்து பிடித்து, அதனை விற்பனை செய்யும் கும்பல் கருர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் ஏராளமானோர் உள்ளனர். வாரந்தோறும் இதுபோன்றவர்களில் சிலர், கன்னிகளை கொண்டு சென்று, குடியிருப்பு அல்லாத பகுதிகளில் கன்னி வைத்து, கீரி, உடும்பு போன்றவற்றை பிடித்து நகரப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது மட்டுமின்றி பறவையினங்களையும் இதுபோன்றவர்கள் குறி வைத்து பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். பறவை மற்றும் அரிய வகை விலங்குகளை மாநகர பகுதிகளில் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்காட்டு விலங்குகள் மற்றும் பறவையினங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டுமென பொது நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Related News