தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக் விபத்தில் விவசாயி பலி

 

Advertisement

திருக்கோவிலூர், ஜூலை 14: திருக்கோவிலூர் அடுத்த மரூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் பரமசிவம் (42), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான பைக்கில் மாடாம்பூண்டி கூட்ரோட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இதுபோன்று திருக்கோவிலூர் அடுத்த காட்டுப்பையூர் கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் கோபாலகிருஷ்ணன் (32) என்பவர் அவரது தங்கை கனகனந்தலை சேர்ந்த முருகன் மனைவி ராஜேஸ்வரி (28), அவரது பிள்ளைகள் ஜெகதீஸ்வரி (2), எழிலரசன் (4) ஆகியோருடன் ராவுத்தநல்லூர் கோயிலுக்கு ஒரே பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் திரும்பினர்.

அப்போது கடம்பூர் அருகே பரமசிவம் ஓட்டி வந்த பைக்கும், கோபாலகிருஷ்ணன் ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அனைவரையும் வழியாக சென்றவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரமசிவம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement