தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாத்தான்குளம் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை

சாத்தான்குளம், ஜூன் 23: சாத்தான்குளம் அருகே விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள நல்லூரைச் சேர்ந்தவர் ராஜவேல் (48). இவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் 21ம் ஆண்டு வரை கடலூர் மாவட்டம், மங்களூரில் வீட்டு கட்டுமான பொருட்கள் விற்பனை நடத்தி வந்தார். பின்னர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சொந்த ஊர் திரும்பிய அவர் விவசாயம் செய்து வந்தார். இருப்பினும் பொருளாதார நெருக்கடியால் சொத்துக்களை விற்று செலவு செய்து வந்தார்.

Advertisement

இதுதொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விரக்தி அடைந்த ராஜவேல், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் இதுகுறித்த தெரியவந்த உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் விரைந்துவந்த தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார், ராஜவேலின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement