தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை

 

Advertisement

கடவூர், ஜன.12: கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல்சரகம் குரும்பபட்டி கருப்பன் மகன் மூக்கன் (65). விவசாயி. மூக்கனுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு காரணமாக உட ல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 6ஆம் தேதி, மூக்கனுக்கு அதிகமானவயி ற்றுவலி ஏற்பட்டு உள்ளது. இதில் கடுமையாக அவதி க்கு உள்ளான மூக்கன், வீட்டில் வைத்து இருந்த மிளகாய் காட்டிற்கு அடிக்கும் பூச்சி மருந்தை அருந்தி உள்ளார். இதனால் மூக்கன் தனது வீட்டின் முன்பாக மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்ப்பக்கத்தினர்மூக்கனை மீட்டு மைலம்ப ட்டி அரசு மருத்துவ மனை க்கு கொண்டு சென்றனர் ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News