தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகத்தில் வேளான் விழிப்புணர்வு முகாம்

மதுராந்தகம், மே 25: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் செயல்பட்டு வரும் யூனியன் வங்கி சார்பில் வேளாண் விழிப்புணர்வு முகாம் செங்குந்தர் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இம்முகாமில் வங்கியின் பிராந்திய துணை மேலாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேளாண்மை துறை நிர்வாக அலுவலர் ஷீலா, தோட்டக்கலைத்துறை உதவ இயக்குநர் துர்காதேவி, தேசிய வேளாண் நிறுவனத்தின் துணை இயக்குநர் காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுராந்தகம் வங்கி மேலாளர் பாலச்சந்திரன் வரவேற்றார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் திட்டங்கள், விவசாயம் சார்ந்த உதவிகள், பருவ கால பயிர்கள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, வங்கி சார்பில் வழங்கப்படும் பயிர் கடன், விவசாய கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் ஆகியவை குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கடன் ஒப்புதல் கடிதங்கள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டன. இதில், வங்கி வாடிக்கையாளர்கள், சுய உதவிக்குழு பெண்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யூனியன் வங்கி நிர்வாகம் செய்திருந்தது.

Advertisement

Related News