தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மறைந்த திமுக உறுப்பினர்கள் குடும்பத்துக்கு குடும்ப நல நிதி

 

Advertisement

ராசிபுரம், நவ.5: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த திமுக உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் குடும்பத்தாருக்கும், கலைஞர் குடும்ப நல நிதி வழங்கப்பட்டு வருகிறது. ராசிபுரம் ஒன்றியம், பிள்ளாநல்லூர், பட்டணம் ஆகிய பேரூர் பகுதிகளில், கடந்த ஏப்ரல் 2024 முதல் தற்போது வரை மறைந்த 65 திமுக உறுப்பினர்களின் குடும்பத்துக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மறைந்த திமுக உறுப்பினர்களின் படத்திற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி., மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், கலைஞர் குடும்ப நல நிதியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ராசிபுரம் ஒன்றிய திமுக செயலாளர் ஜெகநாதன், பேரூர் திமுக செயலாளர்கள் நல்லதம்பி, சுப்ரமணியம், ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடாசலம், அருளரசன், ரங்கசாமி, ரவி, சத்யசீலன், சித்தார்த், கிருபாகரன், சிவக்குமார், கண்ணன், ரவி, பன்னீர்செல்வம், பரிதி, சிவசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News