தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி சாமியார் போக்சோவில் கைது

 

Advertisement

திருப்பரங்குன்றம், ஜூலை 29: மதுரையில் போக்சோ வழக்கில் போலி சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை, திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார்(63). இவரை இப்பகுதி மக்கள் சாமியார் என அழைப்பார்கள். அவரிடம் நல்ல காரியங்களுக்கு நாள் கேட்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுவர். இப்பகுதி குழந்தைகள் இவரை சாமியார் தாத்தா என அழைப்பதுடன், அவரது வீட்டிற்கும் சென்று வருவர்.

இந்நிலையில் இவர், 10ம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி சாமியார் மனோஜ்குமாரை கைது செய்தனர்.

Advertisement