தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரெட்டியார்சத்திரம் தாதன்கோட்டையில் மஞ்சள் நிற ஒட்டு பொறி செயல்முறை விளக்கம்

 

Advertisement

ரெட்டியார்சத்திரம், மே 3: ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தில் செம்பட்டி ஆர்விஎஸ் பத்மாவதி தோட்டக்கலை பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் மு.அபிநயா,சி.அபிநயா, ஆப்ரீன் பானு, ஆன்டோ ஜெயபிரியா, அனுபிரபா, தனஸ்ரீ ஆகியோர் கிராமப்புற வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி விவசாயிகள், ெபாதுமக்களுக்கு பயளிக்கக்கூடிய வகையில் களப்பணியாற்றி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தாதன்கோட்டையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜன், தோட்டக்கலை கல்லூரியின் இணை பேராசிரியர் புனிதவதி தலைமையில் மாணவிகள் வெண்டைக்காய் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடத்தினர். இம்முகாமில் வெண்டைக்காயை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் மஞ்சள் நிற ஒட்டும் பொறி குறித்து செயல்முறை விளக்கமளித்தனர். இதில் அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

 

Advertisement

Related News