தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணி ஓய்வு பெறும் நாளில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

திருத்தணி, ஆக. 1: பணி ஓய்வு பெறும் நாளில் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மீது தணிக்கை தடை நிலுவையில் இருந்ததால் பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலராக கலாதரன் பணியாற்றி வந்தார். இவர் பள்ளிப்பட்டு பேரூராட்சி (கூடுதல் பொறுப்பு) செயல் அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜூலை 31ம் தேதி ஓய்வு பெறும் நாளில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார். ஆரணி, திருநின்றவூர், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் செயல் அலுவலராக பணியாற்றிய போது தணிக்கை தடை நிலுவையில் இருந்ததால் அவர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Related News