தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் அருங்காட்சியகத்தில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி

 

Advertisement

கரூர், ஜூலை 16: கரூர் அரசு அருங்காட்சியகத்தில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு கட்டுரைப் போட்டி நடைபெற்றது. ஆண்டுதோறும் கரூர் அரசு அருங்காட்சியகத்தில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பிரிவு 1ல் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுதந்திரத்திற்கு பின்னர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி, கல்விக்கு கண் திறந்த வள்ளல் காமராசர் ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

இதே போல், பிரிவு 2ல் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, தமிழகத்தில் பெண் கல்வி வளர்ச்சி, இன்றைய காலக்கட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம், கல்விக்கு காமராஜரின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளிலும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்த கட்டுரைப் போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காப்பாட்சியர் குணசேகரன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement