தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நண்பர்கள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்களுக்கு வலை

திருப்பூர், அக்.31: திருப்பூர் காந்தி நகர் அடுத்த பிரைம் என்கிளேவை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (46). இவருடைய நண்பர் அஜய் அகர்வால் (44). இருவரும் கடந்த 29ம் தேதி ஓம்சக்தி கோவில் அருகே காரில் வந்து கொண்டிருந்தனர். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வேகம் குறைவாக வந்து கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது பின்னால் ஸ்கூட்டரில் வந்த 3 பேர் சூர்யபிரகாஷின் கார் பின்புறம் மோதினர்கள்.தொடர்ந்து சூர்யபிரகாசும், அஜய் அகர்வாலும் இது குறித்து அந்த இளைஞர்களிடம் தட்டிகேட்டனர். அப்போது அந்த இளைஞர்கள் மூவரும் சூர்யபிரகாஷ், அஜய் அகர்வால் ஆகியோரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். இது குறித்து சூர்யபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement

Related News