தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அங்கக சாகுபடியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

ஈரோடு, அக். 30: ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் அங்கக சாகுபடியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா நேற்று நடைபெற்றது.  விழாவுக்கு வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான அழகேசன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து, பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் சுய வேலைவாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தார்.

Advertisement

வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக் கலைத்துறை தொழில்நுட்ப அலுவலர் பச்சியப்பன் பங்கேற்று, அங்கக விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பயிற்சியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 25 கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியானது வருகிற நவம்பர் மாதம் 26ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நடைபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement