தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழடி தமிழர் தாய்மடி: விளக்க பொதுக்கூட்டம்

ஈரோடு, செப்.30: கீழடி தமிழர் தாய்மடி, சனாதனப் புரட்டலுக்கு பேரிடி என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த ராமசாமி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி 6வது வார்டு திமுக கவுன்சிலர் தமிழ்ப்பிரியன் முன்னிலை வகித்தார். சூரியம்பாளையம் பகுதி திமுக அவைத் தலைவர் சண்முகப்பிரியன், மோகன் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைத்தனர். தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலரும், எழுத்தாளருமான பவுசியா இக்பால், இதழியலாளர் தங்கதுரை, புரட்சிகர இளைஞர் முன்னணி செயப்பிரகாசம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி குரு நன்றி கூறினார். இதில், 150க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News