தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடுமுடியில் நவராத்திரி கொலு பொம்மைகள் வழிபாடு

கொடுமுடி, செப்.30: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள புதுமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு, நேற்று 8-ம் நாள் பூஜைகள் நடைபெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, சக்தியின் அருள் பெருகும் நாளாக மதிக்கப்படுகிறது. விழா ஆரம்ப நாளில் (செப்.22ம் தேதி) கலசம் வைத்து, தெய்வங்களை அழைத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொலுவில் விநாயகர், கிருஷ்ணர், அம்மன், ஆழ்வார் நாயன்மார், முனிவர்கள், கிராம வாழ்க்கை, விலங்குகள் மற்றும் சமூக நிகழ்வுகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி கொலு விழாவினால், அறிவு, செல்வம், ஒற்றுமை, ஆன்மிகம் ஆகியவை வளர்க்கப்படுகின்றன என குருக்கள் கூறுகின்றனர். மாலை நேரங்களில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நவராத்திரி கொலு பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Related News