தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பதிவுத்துறை இணையதளம் முடங்கியது ஒரே ஒரு பத்திரம் மட்டுமே பதிவு

ஈரோடு, செப்.30: தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை சார்பில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அதன்படி, குறித்த நேரத்தில் பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் பத்திரப்பதிவு இணையதளம் நேற்று முடங்கியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது. ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று காலை டோக்கன் பெற்றிருந்தவர்கள் பத்திரம் பதிவு செய்வதற்காக வந்திருந்தனர். ஆனால், இணையதளம் முடங்கியதால் பத்திரப்பதிவு நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். தினமும் சுமார் 40 பத்திரங்கள் பதிவு செய்யப்படும் இடத்தில் இணையதளம் முடங்கியதால் ஒரு பத்திரம் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பத்திரப்பதிவு பாதிப்பட்டது.

Advertisement

Advertisement

Related News