தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அந்தியூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

அந்தியூர், செப்.27: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முனியப்பம் பாளையத்தில் நகலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமினை எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தரும்படி வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement

இந்த குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவைகள் கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் நகலூர், முனியப்பம்பாளையம், கொண்டையம்பாளையம், பெருமாபாளையம், கொம்பு தூக்கி அம்மன் கோவில், குண்டு மூப்பனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி கிருஷ்ணன், மின்வாரிய கோட்ட பொறியாளர் அங்கப்பன், கூட்டுறவு துறை செயலாளர் பிரபு உள்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Advertisement