தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு, செப். 27: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை 8 மணி வரை ஈரோடு, பவானி நகர்களை தவிர்த்து, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரத்தின்படி, ஈரோடு மாவட்டத்தில் பெய்துள்ள மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

Advertisement

மொடக்குறிச்சி 1.20, கொடுமுடி 7, பெருந்துறை 10, சென்னிமலை 1.40, கவுந்தப்பாடி 8.80, அம்மாபேட்டை 6.20, வறட்டுப்பள்ளம் அணை 16, கோபி 4.30, எலந்தக்குட்டை மேடு 1.60, கொடிவேரி அணை 2.40, நம்பியூர் 10, சத்தியமங்கலம் 3, பவானிசாகர் 3.40, தாளவாடி 5.40. இதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 28.60 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. மாவட்டத்தின் மொத்த மழையளவு 109.30 ஆக பதிவாகி இருந்தது.

 

 

Advertisement