தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை விபத்தில் ஏடிஎஸ்பி ஜீப் டிரைவர் படுகாயம்

ஈரோடு, ஆக.27: ஈரோடு அருகே சாலை விபத்தில் ஏடிஎஸ்பி ஜீப் டிரைவர் படுகாயம் அடைந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி சுள்ளிபாளையத்தை சேர்ந்த வேலுமணி மகன் சஞ்சீவ் (32). ஆயுதப்படை போலீஸ். ஈரோடு மாவட்ட போலீஸ் ஏடிஎஸ்பி ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு பணி முடிந்து, சங்சீவ், வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஈரோடு அடுத்த வேப்பம்பாளையம் அருகே சென்றபோது, முன்னாள் சென்ற சரக்கு ஆட்டோ சாலையின் நடுவே உள்ள கான்கிரீட் தடுப்பில் (சென்டர் மீடியன்) மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இதில் சென்டர் மீடியன் சற்று விலகியதால், பின்னால் வந்த சஞ்சீவ் அந்த கான்கிரீட் தடுப்பில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், சஞ்சீவ்விற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சஞ்சீவை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி, சரக்கு ஆட்டோ ஓட்டுனரான ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சுபாஷ் (42) மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement

Related News