தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அந்தியூர் பொய்யேரிக்கரையில் மயான வழி பாதையை மீட்க வலியுறுத்தி போராட்டம்

அந்தியூர்,செப்.26:அந்தியூர் அருகே உள்ளது மைக்கேல்பாளையம். இங்குள்ள பொய்யேரிக்கரை கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு செல்லும் வழி பாதை அரசு புறம்போக்கு நிலமாகும். இதனை தனியார் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். நீதிமன்ற உத்தரவை மீறி இவருக்கு ஆதரவாக வருவாய்துறையினர் செயல்படுகின்றனர் என மக்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement

எனவே ஆக்கிரமிப்பை அகற்றவும், ஆதரவு வருவாய் துறையினர் மீது நடவடிக்கை எடுகக்வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில்,50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஈரோடு கலெக்டர் அலுவலகம் சென்று மாவட்ட வருவாய் துறை அலுவலர் சாந்தகுமாரிடம் தங்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.

 

Advertisement