தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அங்கன்வாடி உதவியாளரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

சத்தியமங்கலம், ஆக. 22: சத்தியமங்கலம் அருகே மாரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தாமணி (54). இவர், அதே ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் அங்கன்வாடி மையத்தில் வசந்தாமணி பணியில் இருந்தபோது அங்கு வந்த அதே ஊரைச்சேர்ந்த சின்னசாமி(60) தனது பேத்தியை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

Advertisement

அப்போது வசந்தாமணி சின்னச்சாமியின் மகளுக்கு போன் செய்து குழந்தையை அனுப்பி வைக்கவா என கேட்டதால் ஆத்திரமடைந்த சின்னசாமி, வசந்தாமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், வசந்தாமணிக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வசந்தாமணி சின்னச்சாமி மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் சின்னச்சாமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணியில் இருந்த அங்கன்வாடி பணியாளரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement