தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பு.புளியம்பட்டி, பவானிசாகரில் ஆடு திருடர்கள் கைது: 27 ஆடுகள் பறிமுதல்

சத்தியமங்கலம், ஆக. 22: புஞ்சைபுளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெரிய கள்ளிப்பட்டி, கோட்டைபுதூர், மல்லியம்பட்டி, பாச்சாமல்லனூர், புங்கம்பள்ளி பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாய தோட்டங்களில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் திருடுபோனது. இதுதொடர்பாக விவசாயிகள் இரண்டு காவல் நிலையங்களிலும் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

ஆடு திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர பகுதியில் உள்ள டேங்க்மேடு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் சத்தியமூர்த்தி (42), ரமேஷ்குமார் (23) ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் இருவரும் சேர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத விவசாய தோட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடுகளை திருடி இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து 27 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.  இருவர் மீது வழக்குப்பதிவு செய்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Related News