தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்டத்தில் லேசான மழை

ஈரோடு, நவ. 19: மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஈரோடு உள்பட மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்திருந்தது.

Advertisement

நேற்று காலை 8 மணி நிலவரத்தின்படி ஈரோடு மாவட்டத்தில் பெய்திருந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:  ஈரோடு - 3.20, சென்னிமலை - 1.40, பவானி - 2.40, கவுந்தப்பாடி - 5.20, கோபி - 2.10, எலந்தக்குட்டை மேடு - 1, கொடிவேரி அணை - 2, குண்டேரிபள்ளம் அணை - 1 என மொத்தம் 18.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், நேற்று காலை முதல் ஈரோடு நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் முழுமையாக இன்றி வானம் இருண்ட நிலையிலையே இருந்து வந்தது. இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

 

Advertisement