தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா, லாட்டரி, குட்கா, மது விற்ற 5 பேர் கைது

ஈரோடு, நவ.19: ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, குட்கா, சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பேரில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மதன்குமாரை (23), கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, மொடக்குறிச்சி அடுத்த கண்ணுதயம்பாளையத்தை சேர்ந்த சிவகுமார் (25), என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பெருந்துறை அண்ணா சிலை அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த, அதேப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் (60), என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவில் இருந்து ஆசனூர் வழியாக மதுபாட்டில் கடத்தி வந்த, சத்தியமங்கலம் ஈரங்காட்டூரை சேர்ந்த லோகநாதனை (40), கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். கொடுமுடி அடுத்த எலையூரில் மளிகை கடையில் குட்கா விற்ற, எமகந்தனூரைசேர்ந்த ராமகிருஷ்ணனை (42), கொடுமுடி போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement