தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெங்கு பரவல் தடுக்க கொசுமருந்து அடிக்கும் பணி தீவிரம்

ஈரோடு, செப். 19: ஈரோடு மாநகரில் கனமழை பெய்ததை தொடர்ந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, கொசுமருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் மதியம் கனமழை பெய்தது. இதனால் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் மழைநீருடன் கழிவுநீர் சென்றது. மேலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளித்தது.

Advertisement

இதனையடுத்து, சாலை மற்றும் குடியிருப்புகளில் தேங்கிநிற்கும் நீரை அகற்றவும், நீர் தேங்கிய இடங்களில் கொசு மருந்து அடிக்கவும், மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட நீர் தேங்கிய இடங்களில், கொசு மருந்து அடிக்கும் பணியில், கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவை தவிர, கால்வாய் அடைப்பு ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

Advertisement

Related News