தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சைபர் கிரைமில் டிஐஜி ஆய்வு

ஈரோடு, அக். 18: ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன், ஏடிஎஸ்பி அலுவலகத்தில் கோவை சரக டிஐஜி சசிமோகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், சைபர் கிரைமில் ஆன்லைன் பண மோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அதில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Advertisement

இதுதவிர செல்போன் திருட்டு, மாயம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள், அதில், மீட்கப்பட்ட செல்போன்கள் ஒப்படைத்த விவரம் போன்றவையும் கேட்டறிந்தார். முன்னதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி சுஜாதாவிடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, எஸ்பி சுஜாதா, ஏடிஎஸ்பி.க்கள் விவேகானந்தன், வேலுமணி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

Advertisement

Related News