தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோட்டில் சமூகநீதி நாள் பேரணி

ஈரோடு, செப். 18: தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அவருடைய சிலைக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், சமூகநீதி நாள் பேரணியும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், டாக்டர் அம்பேத்கர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சாதிக் தலைமையில், ஈரோட்டில் சமூக நீதிநாள் பேரணி நேற்று நடைபெற்றது. இப்பேரணியை, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

Advertisement

காந்திஜி ரோட்டிலுள்ள ஜவான் பவனில் துவங்கிய பேரணி, பன்னீர்செல்வம் பார்க்கில் நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து, அங்குள்ள பெரியார் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், திராவிடக்கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சண்முகம், சமூகநீதிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண. குறிஞ்சி, திராவிட விடுதலை கழகத்தின் நிர்வாகி ரத்தினசாமி, தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சித்திக், சமூகநீதி மக்கள் கட்சியின் தலைவர் வடிவேல் ராமன் உள்ளிட்ட பலர் திரளானோர் கலந்துக்கொண்டனர்.

 

Advertisement