தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்காதலை கணவர் கண்டித்தால் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

ஈரோடு, அக்.17: ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தீபா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தீபாவிற்கு, சின்னு என்பவருடன் கள்ளக்காதல் இருப்பதாக தெரிகிறது. இதனால், தீபாவை பழனிசாமி கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி, தனது இரு குழந்தைகளுடன் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற தீபா, பின்னர் வீடு திரும்பவில்லை.

Advertisement

உறவினர்கள் வீட்டில் தேடியும் தீபா மற்றும் குழந்தைகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோன்று, கவுந்தப்பாடி அடுத்த ரங்கன்காட்டூரைச் சேர்ந்தவர் தனீஸ்வரன். இவரது மனைவி சௌந்தர்யா (20). தனீஸ்வரனுக்கும், சௌந்தர்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், அவர்களுக்கிடையே கடந்த 11ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சௌந்தர்யா, வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தனீஸ்வரன் அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

Advertisement

Related News