தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடம்பூர் மலைப்பகுதியில் தங்க நகை திருடியவர் கைது

சத்தியமங்கலம், செப். 17: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி சின்னசாலட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாளம்மா (50). கணவரை இழந்த இவர், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 11ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சமையல் வேலைக்கு சென்று விட்டு 13ம் தேதி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில், பீரோவில் வைத்திருந்த இரண்டு பவுன் தங்க செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெருமாளம்மா கடம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி (31) என்பவர் பெருமாளம்மா வீட்டில் புகுந்து நகை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்த போலீசார் வேலுச்சாமி மீது வழக்குப்பதிந்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

Advertisement