தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிஎஸ்என்எல் தீபாவளி சலுகை பிரிபெய்டு ரூ.1-க்கு ரீசார்ஜ் திட்டம்

ஈரோடு, அக். 16: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு சலுகையாக பிரிபெய்டு சிம்மிற்கு ரூ.1க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பில்லா அழைப்புகள் பெறலாம். இதுகுறித்து ஈரோடு மாவட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியதாவது: பிஎஸ்என்எல் சிறப்பு தீபாவளி பிரிபெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டமாக, 1 ரூபாய் செலுத்தி வரம்பில்லா அழைப்புகள், தினமும், 2 ஜிபி, டேட்டா, 100 எஸ்எம்எஸ்.கள், என 30 நாட்கள் பயன்பெறலாம்.

Advertisement

இந்த சிறப்பு சலுகையை வருகிற நவம்பர் மாதம் 15ம் தேதி வரை மட்டுமே. புதிய பிஎஸ்என்எல் பிரிபெய்டு மொபைல் வாடிக்கையாளர்கள், மொபைல் நம்பர் போர்டபிளிட்டி மூலம் பிஎஸ்என்எல்க்கு மாறும் வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை பெறலாம். பிஎஸ்என்எல் இன் ‘4ஜி’ சேவையுடன் இணைந்து பண்டிகை கால பயனை பெறலாம். விரைவில், ‘5ஜி’க்கு பிஎஸ்என்எல் தயாராகி வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News