தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இ-சேவை மையத்தில் லேப்டாப் திருடியவர் கைது

ஈரோடு, டிச. 15: ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலையில் உள்ளது இ-சேவை மையம். இந்த மையம் கடந்த 10, 11ம் தேதிகளில் திறக்கப்படவில்லை. அதன் உரிமையாளர், 12ம் மையத்தை திறக்க வந்தபோது, அதன் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த லேப்டாப் ஒன்று திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, கடை உரிமையாளர், ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisement

அதில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் ஆய்வில், சேலம் மாவட்டம், ஆண்டிபட்டி, பனங்காடு சாலைமரத்து வட்டம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அய்யனார் (எ) நண்டு (19), என்பவர் லேப்டாப்பை திருடி சென்றது தெரியவ வந்தது. மேலும் விசாரணையில், அவர் தற்போது, ஈரோடு சூரம்பட்டி வலசு, நேதாஜி வீதியில் வசித்து வருவதும், கட்டிடத்தொழில் மற்றும் ராட்டினம் சுற்றும் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.  இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 

Advertisement