தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு மீன்கள் விற்பனை விறுவிறுப்பு

ஈரோடு, செப்.15:ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பாலத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட மீன் கடைகள் இயங்கி வருகிறது. மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், காரைக்கால், கேரளா போன்ற பகுதியில் இருந்து கடல் மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். நேற்று வார இறுதி நாள் என்பதால் காலை முதலே வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

Advertisement

இன்னும் 3 நாட்களில் புரட்டாசி மாதம் துவங்க இருப்பதால் நேற்று மார்க்கெட்டில் மீன்கள் அதிக அளவில் விற்பனையானது. இதனால் மீன்கள் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் நிலை கிலோவில் வருமாறு:-வஞ்சரம் 900, வெள்ளை வவ்வால் 750, கருப்பு வவ்வால் 500, பாறை 550, முரல் 200, முரல் 270, சங்கரா 400, இறால் பெரியது 500, இறால் சிறியது 300, அயிலா ரூ.250, நெத்திலி 300க்கு விற்பனையானது.

 

Advertisement