தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா விற்ற 5 பேர் கைது: 4 கிலோ பறிமுதல்

ஈரோடு, செப்.15: ஈரோடு பழைய கரூர் ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற 2 பேரை பிடித்தனர். விசாரணையில் சூரம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (25), பூபதி (33) ஆகியோர் என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

Advertisement

இதனையடுத்து இருவரையும் கைது செய்த 3.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் கஞ்சா விற்ற, மண்டபம் வீதியைச் சேர்ந்த தியானேஷ் (20), மரப்பாலத்தைச் சேர்ந்த டேனியல் அஜய் (21), ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த பிரசாந்த் (19) ஆகியோரை கைது செய்த டவுன போலீசார் 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement