தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெண்ணிடம் வழிப்பறி: பழங்குற்றவாளி கைது

ஈரோடு,ஆக.15: ஈரோட்டில் பெண்ணிடம் வழிப்பறி செய்த பெங்களூரை சேர்ந்த பழங்குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு பழைய பாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்த சாந்தமூர்த்தி. வியாபாரி. இவர் மனைவி நந்தினி (42). கடந்த ஜூலை 25ம்தேதி வீட்டில் இருந்து பழைய பாளையத்தில் உள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்கிய பின் ஸ்கூட்டரில் வீட்டுக்கு செல்ல திரும்பினார். அப்போது பின்னால் வேகமாக பைக்கில் வாலிபர் நந்தினி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றார். இதனை சுதாரித்து கொண்ட நந்தினி, தங்க செயினை இறுக்கி பிடித்து கொண்டார்.

இதில் தங்க செயின் இரண்டு துண்டானது. அதில் கிடைத்த ஒரு பகுதி நகையுடன் அந்த வாலிபர் தப்பினார். இதுகுறித்து நந்தினி அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழிப்பறி குறித்து வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் பழங்குற்றவாளியான கர்நாடகா மாநிலம் பெங்களூர் ஜெ.பி. நகரைச் சேர்ந்த சந்தோஷ் (35) என்பது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து போலீசார் பெங்களூரில் வைத்து சந்தோஷயை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 3 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.

 

Related News