தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விசிகவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக. 13: ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் ஆணவக்கொலையை தடுக்க சிறப்பு சட்டத்தை இயற்றக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சாதிக் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், தெற்கு மாவட்ட செயலாளர் கமலநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் மிசா தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன் பங்கேற்று பேசினார்.

Advertisement

ஆணவக்கொலையை தடுக்க சிறப்பு சட்டத்தை ஒன்றிய அரசும், தமிழக அரசும் இயற்றக்கோரி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நகல்களை கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டனர். இதில், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் அம்ஜத்கான், செய்தி தொடர்பாளர் பைசல் அகமது, நிர்வாகிகள் மணிமேகலை, சாபிரா பானு, அக்பர் அலி, சவுமியா, நாகராஜ், ராஜா முகமது, குணவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News