தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலவச பட்டா கோரி மனு வழங்கும் போராட்டம்

ஈரோடு, ஆக.13: இலவச வீட்டு மனை பட்டா கோரி ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன் மற்றும் தாலுகா செயலாளர் நாகராஜன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் திரண்டு மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், துணை தாசில்தாரிடம் மனு வழங்கினர்.

Advertisement

பின்னர், மாவட்ட தலைவர் விஜயராகவன் கூறியதாவது: ஈரோடு தாலுகாவுக்கு உட்பட்ட எலவமலை, மேட்டு நாசுவம்பாளையம், பவானி தாலுகா லட்சுமி நகர், காலிங்கராயன் பாளையம், அந்தியூர் தாலுகா பெரிய அக்ரஹாரம் பகுதிகளில் அதிகளவில் விவசாய தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு வீடு, வீட்டு மனைகள் இல்லை. தினக்கூலிகளாக பணி செய்வதால், நிலம் வாங்கி வீடு கட்டும் அளவுக்கு வசதி இல்லை.

எனவே, பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 240க்கும் மேற்பட்டோர் தனித்தனியாகவும், கூட்டாகவும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடமும் மனு வழங்கியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக தாசில்தாரிடம் மனு வழங்கியுள்ளோம். அதிகாரியும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement

Related News