தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கலைஞர் உரிமை தொகை கேட்டு 129 பேர் மனு

 

Advertisement

ஈரோடு,அக்.10: ஈரோடு மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு, 36வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மண்டல தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மேயர் நாகரத்தினம் முகாமை துவங்கி வைத்து, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். 13 அரசு துறையைச் சேர்ந்த, 43 சேவைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் இந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் இருந்து மொத்தம் 360 மனுக்கள் பெறப்பட்டது. இதில், கலைஞர் உரிமைத் தொகை கோரி 129 மனுக்கள் பெறப்பட்டது.

குறிப்பாக, 36வது வார்டு சாலையோர கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் தள்ளுவண்டி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில், உதவி ஆணையர் சுபாஷினி, கவுன்சிலர் புவனேஸ்வரி, மாநகராட்சி அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தி, பூபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement