தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆக்கிரமிப்பு பேனர்கள் அகற்றம்

ஈரோடு, செப்.10: ஈரோட்டில் இருந்து சித்தோடு வரை, சாலையோரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற

Advertisement

வேண்டும் என ஆணையர் அர்பித் ஜெயின் அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், பேனர்கள் வைக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அதன் பேரில், ஈரோடு முதல் சித்தோடு நால்ரோடு வரை, சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த, பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.

குறிப்பாக, அரசியல் பிரமுகர்கள், ரியல் எஸ்டேட், விளம்பர பேனர்கள், திருவிழாக்கள் பேனர்கள் என 100க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. மாநகராட்சி நிர்வாகத்தின் உரிய அனுமதி பெற்று, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத இடங்களில் பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement

Related News