தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள் நீதி மய்யம் சார்பில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி

Advertisement

 

 

கொடுமுடி, அக்.9: கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இதில் கொடுமுடி ஆவுடையார்பாறை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(34) மற்றும் வெற்றிக்கோனார் பாளையம் பகுதியைச் சேர்ந்த ரேவதி(50) ஆகியோர் உயிரிழந்தனர்.இத்துயரச் சம்பத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பாக இழப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சம் வழங்கியதைத் தொடர்ந்து, கரூரில் உயிரிழந்த 41 பேரில் 8 குடும்பத்தினருக்கு கடந்த 6ம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்பி நிவாரண உதவி வழங்கினார். அதைத்தொடர்ந்து நேற்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கொடுமுடியை சேர்ந்த குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினர்.

Advertisement