தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புகையிலை பொருள்கள் மது விற்ற 2 பேர் கைது

ஈரோடு, டிச. 8: ஈரோடு டவுன் போலீசார் நேற்று முன் வெங்கடாசலம் வீதி பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் பான் மசாலா, குட்கா உள்ளிட்டவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளரான ஈரோடு, ராமசாமி வீதியைச் சேர்ந்த முகேஷ் குமார் (45) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement

மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 345.53 கிராம் எடையிலான புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர். ஈரோடு வ.உ.சி.பூங்கா பகுதியில் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஏ.பி.டி.ரோடு பகுதியை சேர்ந்த சகாதேவன் (40) என்பவரை டவுன் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கைது செய்து, 26 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement

Related News